என் ஐத்தான் பத்தினி புருசன்.
வணக்கம் நண்பர்களா, இது இந்தக்கதை போட்டியில் என்னுடைய இரண்டாவது கதை. இந்தக்கதையின் நாயகி ஸ்னேகா. வயது 21. பொறியியல் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் சென்னையில் உள்ள தன் அக்காள் வீட்டில் வந்து தங்கும் ஒரு சராசரி பெண்...