உக்கிரம்.
குமாரும் மீனாவும் பவுனத்தம்மாள் கோவில் நிலமேட்டை அடைந்தபோது விடியற்காலை
நான்கு மணியாயிருக்கும். மார்கழி பனியும் குளிரும் கொட்டிக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தது.
அது அவர்களின் சூடுப் பட்ட உடம்பை சீண்டவில்லை. அந்தச் சூடு காமத்தை முதல் முறையாக
தரிசிக்க போகும் கிளிர்ச்சியால்...