என் பெயர் மருது. எனது அப்பா பெயர் ரவி அப்புறம் என் அம்மா கார்த்திகா ரவி. என் அப்பாவின் வாழ்க்கை லட்சியத்தால் இந்த கதை உருவானது. அப்படி என்ன லட்சியம்னு பாக்குறீங்களா என் அப்பா ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். எங்கள் ஊரில் இருக்கும் ஒரு அரண்மனை மீது கொள்ளை பிரியம் எப்படியாவது அந்த...