ஒரே விபத்தில் பெற்றோரை இழந்ததும் வாழ்க்கையே சூன்யமாகிப்போனது போல் இருந்தது… அடுத்து என்ன செய்வது எப்படி வாழப்போகிறோம் என்ற குழப்பம்… கிராமத்திலேயே இருப்பதா, இல்லை சென்னை வேலையையே தொடர்வதா? வேலையை விடமுடியாது… காரணம் இன்ஜினியரிங் கடைசி வருட படிப்பு படித்துக்கொண்டிருக்கையிலேயே கேம்பஸ்...
குழந்தை இல்லாத வீடு
ஜானகிக்கு தூக்கம் கலைந்து விழிப்பு வந்தபோது.. காலைச் சூரியன் மேல வந்து கண்ணாடி ஜன்னல் வழியாக தன் ஒளிக்கற்றையை உள்ளே வீசிக் கொண்டிருந்தான்.
இமைகளை திறந்ததும்.. விழிகள் சூரிய ஒளியை உடனே ஏற்க முடியாமல்.. சிறிது எரிச்சலை கொடுத்தது. கண்களை சட்டென மூடி.. மெதுவாக திறந்தாள். இமைகளை...