Erotica பதவி உயர்வு

Newbie
1
0
1
ஹலோ ஈஸ்வர் எப்படி இருக்கீங்க ஞாபகம் இருக்கா குரல் வந்த பக்கம் ஈஸ்வர் பார்க்க அவன் மனைவி அமலாவின் ஆபிஸ் ஹெட் கதிரவன் கை அசைத்து கொண்டிருந்தார். ஈஸ்வர் பதிலுக்கு கை அசைத்து விட்டு அவர் அமர்ந்து இருந்த டேபிள் அருகே சென்றார். கதிரவன் தனியாக தான் இருக்கிறார் என்று அவர் டேபிளில் இருந்த ஒரு கோப்பையில் இருந்து ஈஸ்வர் தெரிந்து கொண்டான். என்ன சார் நீங்க எப்படி இருக்கீங்க தனியா இந்த பக்கம் என்றதும் கதிரவன் நீங்க மட்டும் என்ன கும்பலாகவா வந்து இருக்கீங்க உட்காருங்க என்று எதிரே இருந்த இருக்கையையை காட்ட ஈஸ்வர் அமர்ந்து சார் அப்புறம் என்ன இன்னைக்கு இந்த நேரத்திலேயே பார் பக்கம் என்றான். கதிரவன் ஒன்னும் இல்லை ஈஸ்வர் வீட்டிலே எல்லோரும் கோடை விடுமுறை அவங்க அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டாங்க ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு இப்படி வந்தேன். அப்புறம் என்ன ஆபிஸ் பக்கம் ஆளையே காணோம் என்று கேட்க ஈஸ்வர் வேலை கொஞ்சம் இருந்தது அது மட்டும் இல்ல இல்ல அமலா வண்டி வாங்கிட்டா அது தான் பிக் அப் செய்ய வருவதில்லை. ஆர்டர் எடுக்க பையன் வர கதிரவன் ஈஸ்வர் ரொம்ப நாளைக்கு பிறகு சந்திக்கிறோம் இன்னைக்கு என் செலவு என்று சொல்லி விட்டு அவர் ஏற்கனவே ஆர்டர் செய்து இருந்த அதே விஸ்கி எனக்கும் ஆர்டர் செய்தார்.

ரெண்டாவது ரவுண்டு வரை பொதுவாக பேசி கொண்டிருந்தவர் மூன்றாவது ரவுண்டு கொண்டு வந்து வைத்ததும் ஈஸ்வர் என்னை பொறுத்தவரை கல்யாணமே செய்துக்க கூடாது என்று ஆரம்பிக்க ஈஸ்வர் சரி வீட்டிலே பிரச்னை அது தான் அய்யா பார் பக்கம் இவ்வளவு சீக்கிரத்தில் வந்து இருக்கிறார்னு புரிந்து கொண்டான். சார் எப்போ வராங்க வீட்டிலே ஊரில் இருந்து என்று கேட்க கதிரவன் அட இன்னைக்கு தான் கிளம்பி இருக்கிறா அதுவும் என் கூட சண்டை போட்டுட்டு அவ எங்கே வர போறா நான் போய் அழைத்து வரணும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் அதுக்குள் சண்டை போட்டுக்கிட்டு அவ ஊருக்கு கிளம்பி இருப்பது ஆறாவது முறை ரொம்ப வெறுப்பா இருக்கு ஈஸ்வர் அது மட்டும் இல்ல அமலா ஆபிஸிலில் உங்களை பற்றி பெருமையா பேசுவாங்க எப்படி அவங்களை சந்தோஷமா வச்சு இருக்கீங்கன்னு கேட்கவே சுகமா இருக்கும் உம எல்லாத்துக்கும் குடுப்பணை வேணும் சொல்லிகிட்டே நாலாவது ரவுண்டு ஆர்டர் செய்தார் நான் இன்னும் ரெண்டாவது ரவுண்டு முடிக்கல.


சார் உங்க லிமிட் என்ன என்று ஈஸ்வர் கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ஈஸ்வர் நல்ல மனநிலைனா ரெண்டு இப்படி சண்டை போட்டுக்கிட்டு வந்தா கணக்கு இல்லை என்று சொல்ல நான் சப்பளை பையனை கை காட்டி அழைத்து அவனிடம் கணக்கு முடிச்சிக்க சொன்னேன். கதிரவன் என்ன ஈஸ்வர் அப்படியே இருக்கு அது சரி பொண்டாட்டி சந்தோஷமா வச்சு இருந்தா இந்த சந்தோசம் எதுக்கு சரி கிளம்பலாம் நானே உங்களை டிராப் செய்யறேன் என்று கார் சாவியை தேட அவரிடம் சாவி இல்லை கொஞ்ச நேரம் ரெண்டு பெரும் சாவியை தேடினோம் பிறகு தான் வாசலில் இருந்த ஆள் சொன்னான் சார் அவர் வந்த கார் ட்ரைவர் எடுத்துக்கிட்டு போயிட்டார் என்று.


வேறு வழியில்லாமல் அவரை ஈஸ்வர் காரில் ஏற்றி அவர் வீட்டிற்கு சென்றான் . வழியில் அமலா கால் செய்தா என்ன ஈஸ்வர் எங்கே இருக்கீங்க உங்க மொபைல் அடிச்சுக்கிட்டே இருக்கு சரி ஆபிஸ் போன் செய்தா நீங்க கிளம்பிடீங்கனு சொன்னாங்க எங்கே இருக்கேங்க என்று கேட்க அவன் அமுலு சீக்கிரம் வேலை முடிச்சுட்டேன் பார் பக்கம் கால் போச்சு அங்கே உன் மனேஜர் பார்த்தேன் அவர் கூட பேசிகிட்டு இருதேன் மொபைல் அடிபப்து கேட்கலே இப்போ கூட அவரை வீட்டிலே டிராப் செய்ய தான் போய் கிட்டு இருக்கேன் மனுஷன் புல் டைட் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவேன் என்று சொல்லி கட் செய்தான். கதிரவன் வீடு நெருங்கும் போது கொஞ்சம் போதை தெளிந்து என்ன ஈஸ்வர் உங்களுக்கு எதுக்கு சிரமம் என் கார் இருந்தே என்று கேட்க ஈஸ்வர் இல்லை சார் ட்ரைவர் கிளம்பிட்டேன் போல இருக்கட்டும் நான் இறக்கிவிட்டுட்டு போறேன் வீடு வந்துடுச்சு என்று சொல்லி அவரை வீட்டிற்குள் அழைத்து சென்று விட்டான்.


ஈஸ்வர் அவன் வீட்டிற்கு சென்று காரை பார்க் செய்துட்டு உள்ளே செல்ல அமலா ஹாலில் இருந்தா. அவனிடம் இருந்து லேப்டாப் பாக் வாங்கி வைத்து விட்டு அவன் சட்டியை கழட்டும் போது அமலா உங்களுக்கு எதுக்கு அந்த ஆள் கூட சாவகாசம் அப்படியே பாரில் பார்த்தாலும் கண்டுக்காம இருந்து இருக்கணும் சரி வாங்க எனக்கு பசிக்குது சாப்பிடணும் எ து மட்டும் இல்லை உங்க ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தேன் என்று சொல்ல ஈஸ்வர் போதை கலைத்தவனாக முகத்தை கழுவி கொண்டு சாப்பிட அமர்ந்தான்.


சொல்லுடா அமுலு என்ன பேசணும் அதான் ராத்திரி முழுக்க பேசலாமே என்று ஈஸ்வர் அமுலு இடுப்பை தட்டி குடுக்க அமலா எனக்கு பதவி உயர்வு வாய்ப்பு இருக்குனு பேசிக்கறாங்க ஆனா பதவி உயர்வு வந்தா மும்பை மாற்றம் இருக்குமா என்ன செய்ய புரியலே என்றாள். ஈஸ்வர் அவளை இழுத்து இது பெரிய விஷயமா செல்லம் இதுக்கு வேற வழி ஏதாவது இருக்கும் யோசிக்கலாம் முதலில் பதவி உயர்வு வரட்டும் என்றான். அமலா அவனுக்கு பரிமாறி விட்டு அவளும் அமர்ந்து சாப்பிட எப்போவும் போல ஈஸ்வர் அவ தொடையில் கையை வைத்து கொண்டு சாப்பிட்டான். படுத்த பிறகு அமலா அவன் மார்பில் தலையை வைத்து ஈஸ்வர் எனக்கு பதவி உயர்வு வந்தாலும் வேண்டாம்னு சொல்லிட போறேன் இந்த சுகம் அதுலே இல்லைனு அவன் மார்பை முத்தமிட ஈஸ்வர் அவளை கட்டி பிடிச்சு நானும் அதே ஊருக்கு வந்துடறேன் போதுமா என்றான். அமலா இன்னமும் அவன் மார்பில் படுத்த படி ஈஸ்வர் எதுக்கு அந்த ஆள் போறீங்க ஏதோ ஒரு சம்ப்ரதாயத்திற்க்காக அவனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவன் ஆபிசில் பார்க்கிற பார்வை இருக்கே அப்படியே முழுங்கிடுவான்.

ஈஸ்வர் அமலாவை உற்சாக படுத்த செல்லம் நீ அழகர் இருக்கறதாலேதானே அவர் அபப்டி பார்க்கிறார் இதுவே அட்டு பொண்ணுன்னா பார்ப்பாரா அப்படி யோசி. அது மட்டும் இல்ல அது எனக்கு ஒரு வகையில் பெருமையா இருக்கு என் பொண்டாட்டி அவ்வளவு அழகான்னு எண்டதும் அமலா ஆமா எல்லா ஆம்பளைக்கும் இதே நினைப்பு தான் தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் ரசிச்சா குதூகுலம் அடைவாங்க ஆனா அதே பொண்டாட்டி பக்கத்திலே இருந்தா அவளை சீண்ட கூட மாட்டாங்க என்று சொல்லி விட்டு நகர்வது போல நகர ஈஸ்வர் அவளை இழுத்து அவன் மேலே போட்டு கொண்டு மத்தவங்க பத்தி எனக்கு தெரியாது என் பொண்டாட்டி என் காமராணி சொல்லிகிட்டே அவளை துகில் உரிக்க அமலா தடுப்பாளா என்ன அவனுக்கு உதவி செய்தா. ஈஸ்வருக்கு அமலாவிடம் போதை ஏற்றுவதே அவளின் பெரிய காம்புகள் தான் அதுவும் அமலா சூடான அது குத்திக்கிட்டு நிற்கும் போது ஈஸ்வர் முழு சரணாகதி தான். அதே போல அன்றும் அமலாவின் காம்புகளை செல்லமா கடிக்க அவ அவனுக்கு உதவுவது போல அதை அவன் உதடுகள் இடையே சரியா அழுத்தி கொண்டா. காரணம் அவளுக்கும் அவ காமப்புகள் தான் காமத்தின் திறவு கோல் அதை ஈஸ்வர் கடித்து ஆரம்பித்து வைத்தா அன்று கச்சேரி களை கட்டும்.

ஈஸ்வர் உங்களை குடிக்க அனுமதிக்கறது எதுக்கு தெரியுமா அப்போதான்டா நீ வீரியத்தோடு வேலை செய்யற அதுக்காக கண்டவன் கூட எதுக்கு உனக்கு தொடர்பு உனக்கு ஒன்னு சொல்லறேன் அவன் உன் கூட பழகி என்னை தள்ளிக்கிட்டு போயிடுவான் அமலா அவ மானேஜர் பத்தி விவரமா சொல்ல ஈஸ்வர் அதை காதில் வாங்காமல் அமலா உடம்பை ருசிப்பதில் குறியா இருந்தான். அமலாவும் காமநெருப்பில் குளிர் காய ஆரம்பித்து விட்டா. சில நிமிடங்களில் ஈஸ்வர் அவள் பெட்டகத்தில் அவனின் மன்மத நீரை சூடாக இறக்கினான். அமலா அதற்கு பரிசாக அவன் உடம்பு முழுக்க அவளின் எச்சிலால் ஈரப்படுத்தி ஈஸ்வர் செம்மையாய் இருந்தது தேங்க்ஸ் என்றாள். ஈஸ்வர் சரக்கு மயக்கத்தில் சீக்கிரமே உறங்கி போக அமலா அவனை ரசித்தபடி படுத்து இருந்து பிறகு அவளும் உறங்கி போனா.

ஒரு வாரம் பொறுத்து அவள் எதிர்பார்த்த பதவி உயர்வு பற்றிய செய்தி வர போகிறது என்று ஆபிஸில் பரவலா பேச்சு. மேனேஜர் ஒரு பன்னிரண்டு மணிக்கு என்ணி கூப்பிட்டு அமலா ரெடியா இரு அநேகமா உனக்கு வாய்ப்பு ஆனா மும்பை என்று சொல்லிவிட்டு அனுப்பினார். நான் வெளியே வந்து ஈஸ்வருக்கு கால் பண்ணி சொல்ல அவர் சரி விடு நான் பார்த்துக்கறேன் என்றார். மாலை வரை லிஸ்ட் வரலே ஏமாற்றத்தோடு வீட்டிற்கு கிளம்ப ஈஸ்வர் கால்செய்து அமலா நான் உங்க மானேஜர் கூட பாருக்கு போறேன் வர லேட்டாகும் என்றார் நான் சரி என்று சொல்லி வீட்டிற்கு சென்றேன்.


ஈஸ்வர் கதிரவனை பாரில் சந்திக்க அவர் முதலில் ட்ரிங்க்ஸ் பிறகு பேசுவோம் என்று ஆர்டர் ஸ் எய்ய இருவரும் ரெண்டு ரவுண்டு இருக்கும் போது ஈஸ்வர் சார் அமலா சொல்லிக்கிட்டு இருந்தா அவளுக்கு பதவி உயர்வு வாய்ப்பு இருக்கு அதுவும் இன்னைக்கு தெரிந்து விடும்னு சரி உங்க மூலமா நான் தெரிஞ்சுக்கிட்டு அவளை ஆச்சரிய பட வைக்கலாமான்னு தான் நினைத்தேன். ஈஸ்வர் சொல்லும் போதே கதிரவன் அவனை தடுத்து நிறுத்தி ஈஸ்வர் அமலாவுக்கு தான் கிடைக்கும்னு எல்லோருக்குமே தெரியும் ஆனா அமலா தான் யோசிக்கறாங்க என்றார். ஈஸ்வர் உடனே ஆமாம் சார் அதுவும் சொன்னா ஏதோ உயர்வு வந்தா மும்பைக்கு மாற்றல் இருக்கும்னு என்றதும் கதிரவன் சரியா சொன்னீங்க நான் அமலாவை அழைத்து பேசி பார்த்தேன் ஆனா அவங்க உறுதியா இருக்காங்க இங்கேயே இருக்க முடியும்னா உயர்வை ஏற்று கொள்வதாக அது தான் இன்னமும் வெளியே சொல்லாமல் இருக்கிறேன். அவங்க நிலைப்பாடு புரியுது குடும்பத்தை விட்டு தனியா இருக்க முடியாதுனு நினைக்கிறாங்க போல ஆனா வேலை என்று வந்து விட்டா இதெல்லாம் பார்க்க முடியுமா. அதை விட முக்கியமா இன்னொரு காரணம் இருக்கு அது உங்க கிட்டே பேசினங்களா தெரியலே என்று நிறுத்தினார்.


நிறுத்தி விட்டு அவருக்கு மூன்றாவது ரவுண்டு ஆர்டர் குடுத்து அது வந்ததும் ஈஸ்வருக்கு எதிரே அமர்ந்து இருந்தவர் ஈஸ்வர் பக்கத்திலே உட்கார்ந்து ஈஸ்வர் அமலா மும்பை போக யோசிப்பதற்கு முக்கிய காரணம் அங்கே ரஞ்சித் தான் இன்னமும் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அவர் இங்கே இருந்து சென்றவர் தான் அமலா வேலைக்கு சேர்ந்த போது இங்கே அவர் தான் மனேஜர். ஈஸ்வருக்கு லேசா ஏதோ மனசில் தட்டு பட்டது. அமலாவுக்கும் அந்த ரஞ்சித்துக்கும் தொடர்பு இருந்து இருக்குமோ என்று ஆனால் முடிவுக்கு வரவில்லை. கதிரவன் தொடர்ந்தார் அமலா வேலையில் சேர ரொம்ப உதவி செய்தவர் தான் இந்த ரஞ்சித் அந்த ஒரு நன்றி கடன் அவர் மேல் ஒரு ஈடுபாடு குடுக்க ஒரு உறவு ஏற்பட்டது. அந்த உறவு அமலாவின் வயது கோளாறினால் அடுத்த கட்டத்திற்கு செல்ல ரஞ்சித் அமலா வெளியே சுற்ற தொடங்கி நெருங்கி விட்டனர். ஆனால் ரஞ்சித் தீர்மானம் ஆனவர் அதனால் அமலா ரஞ்சித் கூட இருக்கும் நெருக்கத்தை பொறுக்காத யாரோ இந்த விஷயத்தை ரஞ்சித் மனைவியிடம் போட்டு குடுக்க அமலா ரஞ்சித் கதை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு தான் ரஞ்சித் மும்பை சென்று விட்டார் கதிரவன் சொல்லி முடிக்க ஈஸ்வர் பெருசா அதிர்ச்சி அடையவில்லை. இந்த காலத்தில் பல தொடர்புகள் இருப்பது தவறாக எடுப்பதில்லை.


இதுக்காக பதவி உயர்வு வேண்டாம்னு சொல்லறது சரி இல்லை சார் நான் அமலா கிட்டே பேசறேன் எங்களுக்கு கல்யாணம் நடந்தே ரெண்டு வருஷம் ஆக போகுது அதுக்கு முன்னே இருந்த தொடர்பை கண்டிப்பா அந்த ரஞ்சித் கூட மறந்து இருப்பார். அமலாவுக்கு கண்டிப்பா என்னை பற்றி கவலை இருக்காது காரணம் எங்களுக்குளே அவ்வளவு வெளிப்படை தன்மை இருக்கு சார் நீங்க அவ மறுத்து விட்டான்னு சொல்லிட வேண்டாம் நான் அவளை ஒதுக்க வைக்கிறேன் என்றதும் கதிரவன் இல்ல ஈஸ்வர் எனக்கு அமலா யோசிப்பதில்லை அர்த்தம் இருக்குன்னே நினைக்கிறேன் என்னாலே இங்கேயே இருக்க உதவி பண்ண முடியுமான்னு பார்க்கிறேன் ஆனா அமலா பேச அழைத்தால் பேச மறுக்கறாங்க அதை சொல்லி அனுப்புங்க நான் பேசி நல்ல முடிவு எடுக்கறேன் என்றார். இன்று அவர் கொஞ்சம் நிதானமாக இருந்தார் அதை விட அவர் ட்ரைவர் காத்துகிட்டு இருக்க நான் வீட்டிற்கு சென்றேன்.


அமலா ஆவலாக ஹாலில் அமர்ந்து இருந்தா ஆனால் சாப்பிட்டு முடிக்கும் வரை அவ பதவி உயர்வு பற்றி எதுவும் பேசவில்லை. படுக்கை அறைக்கு சென்ற பிறகு தான் அமலா ஈஸ்வர் என்ன சொன்னான் என்று கேட்க ஈஸ்வர் அவளை கட்டி பிடிச்சு கிட்டு அமுலு அவர் சொல்லற காரணம் உண்மையினா நீ உண்மையிலே சரியான முட்டாள் உனக்கு வேண்டாத யாரோ மும்பையில் இருக்காங்க என்பதற்காக நீ உன் எதிர்காலத்தை கெடுத்தப்பியா என்று சொல்ல அமலா அவனை சந்தேகத்துடன் பார்த்து ரஞ்சித் பற்றி சொன்னானா என்றாள். ஈஸ்வர் அவள் முதுகை லேசா தட்டி குடுத்து அமலா மும்பை ஆபிசில் எபப்டியும் நூறு பேர் வேலை செய்வாங்க அதுலே ரஞ்சித் ஒருத்தர் அவருக்கு நீ முக்கியத்துவம் குடுக்கணும் என்றதும் அமலா ஈஸ்வர் ரஞ்சித் பத்தி உங்களுக்கு முழுமையா தெரியாது என்றதும் ஈஸ்வர் அவளுக்கு முத்தம் குடுத்து விட்டு தெரியும் அதுக்கு மேலே தெரிஞ்சுக்க விரும்பல நான் சொல்லறது உன் நல்லதுக்கானா நாளைக்கு நீ உன் மனேஜர் கிட்டே பேசற அத்தோடு இது பற்றி பேச வேண்டாம் என்று முடித்தான்.


அதற்கு பிறகு இருவரும் உடலுறவு முடித்து ஈஸ்வர் தூங்கியும் விட்டான். அமலாவுக்கு தூக்கம் எங்கே வரும் முதலில் ரஞ்சித் விஷயம் ஈஸ்வருக்கு தெரிந்து விட்டது என்பதே அவளுக்கு மன உளைச்சல். ஆனால் அது கூட திருமணம் முன் நடந்தது என்று விளக்க முடியும் ஆனால் மேனஜர் கூட பேச சொல்லறாரே அவன் என்னை ரொம்ப நாளா ஒரு கண்ணு வச்சு இருக்கான்னு தெரியாம என்ன செய்வதுனு புரியலே. அதிகாலை நேரத்தில் தான் அமலா ஒரு முடிவுக்கு வந்தா மனேஜர் கிட்டே பேசுவோம் அவன் ஏதாவது அதிகமா கேட்டா செருப்பால் அடிச்சுட்டு வந்துடலாம்னு. ஈஸ்வர் கிளம்பும் வரை எதுவும் கேட்கவில்லை. ஷூ அணியும் போது தான் அமுலு நல்ல முடிவா எடு என்று சொல்ல அமலா அவள் பேசறேன் என்று மட்டும் சொன்னாள். அதற்கு பிறகு அமலா வேலைக்கு கிளம்ப ஆபிசில் நுழையும் போதே ஒரே பாராட்டு மழை எல்லோரும் கை குலுக்கி எங்களுக்கு தெரியும் உயர்வு உனக்கு தான் கிடைக்கும்னு என்று சொல்ல அமலா சிரித்தபடி அவள் இருக்கைக்கு சென்றா.


மனேஜர் கொஞ்சம் லேட்டா தான் வந்தார். உள்ளே நுழைந்தவர் நேரா அமலா அருகே வந்து கை குடுத்து வாழ்த்துக்கள் என்று சொல்லும் போது அவரை அப்படியே எரித்து விடலாம்னு தோன்றியது அமலாவுக்கு. அவர் அறைக்கு சென்ற பிறகு கூட வேலை செய்யறவங்க ட்ரீட் என்று நச்சரிக்க எல்லோருக்கும் கேக் வாங்கி குடுத்தா. வேறு வழி இல்லாமல் மனேஜர் அறைக்கு ஒரு கேக் எடுத்து கொண்டு செல்ல அவர் வா அமலா இதுவா எனக்கு என்று சொல்ல அமலா எல்லோருக்கும் என்ன குடுத்தேனோ அது தான் உங்களுக்கும் என்று சொல்லி டேபிள் மேலே வைத்து விட்டு திரும்ப அவர் அப்போ மும்பை போறதா முடிவு செய்துட்டியா என்றார். அமலா ஆமாம் என்று சொல்லத்தான் நினைத்தா ஆனால் அவர் அப்போ ரஞ்சித் கிட்டே பேசி நீ வருவதை சொல்லிடறேன் என்றதும் வெளியே செல்வதை நிறுத்தி சார் நீங்க பேசணும்னு சொன்னதா ஈஸ்வர் சொன்னார் சொல்லுங்க என்ன என்றாள்.



குட் கேர்ள் சீட் டௌன் அமலா உன் கிட்டே சில விஷயம் பேசலாம் அதையே உன் கணவர் கிட்டே பேச முடியாது. உனக்கு தெரியாதது இல்லை ரஞ்சித் உன் கூட எவ்வளவு நெருக்கமா பழகினார் மேல் எந்த அளவு பைத்தியமா இருந்தேன்னு எனக்கு வேறு சிலர் சொல்லி தான் தெரியும் ஆனா உனக்கு நல்லாவே தெரியும். ரஞ்சித் மனைவி தடுத்தார் என்பதால் உங்க தொடர்பு தடை பட்டது ஆனா ரஞ்சித் கூட மீண்டும் நெருக்கமா இருக்கிற வாய்ப்பு இருக்கும் போது ரெண்டு பேருக்கும் பழைய ஏக்கம் தாபம் மலராதுன்னு உன்னாலே உறுதியா சொல்ல முடியுமா. இல்ல ஈஸ்வர் விட ரஞ்சித் உனக்கு தேவைன்னா நீ மும்பை போவது தான் நல்லது நீ தான் முடிவு செய்யணும் என்று நிறுத்தினார். அமலா கதிரவன் பேசுவதை கேட்க கேட்க முழுவதும் குழம்பி விட்டா ஆனால் ஒன்று உறுதியா இருந்தா இனிமே ரஞ்சித் பேச்சு இருக்க கூடாது ஈஸ்வர் தன் கிட்டே காட்டற அன்பு காதல் அக்கறை எல்லாம் இழக்க நான் விரும்பல என்பதில். அப்போ அதற்கு ஒரே வழி இந்த பொறுக்கி என்ன சொல்ல வரான்னு கேட்பது தான் என்றும் புரிந்தது.


அமலா மனசை கல்லாக்கி கொண்டு சரி சார் என்ன செய்தா இந்த மாற்றல் உத்தரவு தடை செய்யப்படும் என்றதும் கதிரவன் தயக்கமே இல்லாமல் நான் ஒரே ஒரு முறை ரஞ்சித்தாக மாறனும் அவ்வளவு தான் என்றார். அமலா இதை எதிர்பார்த்தா என்றாலும் அதிர்ச்சி இருக்க தான் செய்தது. இருந்தாலும் அவள் உணர்ச்சியை காட்டி கொள்ளாமல் சார் ரஞ்சித்தை நான் நேசித்தேன் எப்போவும் நீங்க ரஞ்சித் போலவோ ஈஸ்வர் போலவோ மாற முடியாது அந்த ஆசையை விட்டுடுங்க என்றாள். கதிரவன் அமலா நீ புத்திசாலி பொண்ணு என்பதால் தான் இந்த சின்ன வயசில் உனக்கு இந்த உயர்வு கிடைச்சு இருக்கு அதே புத்திசாலி தனத்தை எல்லா விஷயத்திலும் பயன் படுத்திக்கோ உனக்கு நல்லது காமத்தில் இருக்கும் போது ரஞ்சித் கதிரவன் ஈஸ்வர் என்று எல்லாம் பாகுபடுத்த முடியாது ஒரு ஆண் ஒரு பெண் இருவர் உடல் இட்சையை தீர்த்து கொள்வது தான் செயல் என்று சித்தாந்தம் பேச கமலா விட்டு குடுக்காம நான் வேலையை கவனிக்க போறேன் எனக்கு இதில் சம்மதம் இல்லை என்று சொல்லி விட்டு வெளியே சென்றா.


வேலையில் கவனம் செலுத்த முடியல அவளுக்கு ஆறுதல் சொல்ல கூடிய ஒரே ஆள் ஈஸ்வர் அவரிடம் இந்த விஷயத்தை சொல்ல முடியாது ரொம்ப துடித்து போனா. மாலை மனேஜர் அழைக்கிறார்ன்னு பியூன் வந்து சொல்ல நான் எழுந்து சென்றேன். அமலா முடிவு செய்துட்டியா நான் இந்த உத்தரவை ரொம்ப நாள் என் கிட்டே வச்சுக்கிட்டு இருக்க முடியாதுனு சொல்ல நான் சார் ஏன் இப்படி என் இயலாமையை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ள நினைக்கறீங்க இதை தவிர வேறு என்ன வேணும்னா கேளுங்க கண்டிப்பா சரி சொல்லறேன் என்றாள். கதிரவன் அமலா உனக்கு தெரியும் என் பிடிவாதம் எப்படின்னு நான் உன்னை என் கூட தினமும் இருக்க சொல்லல அது நடக்கவும் நடக்காது. என்னமோ உன்னை ருசி பார்க்கணும்னு ஒரு ஆசை இருக்கு நீ தான் கொஞ்சம் விட்டு குடுக்கணும் சத்தியமா ஒரே ஒரு முறை அப்புறம் நீ யாரோ நான் யாரோ அமலா உள்ளுக்குள் இவன் விடமாட்டான் அடுத்து ஈஸ்வர் கிட்டே ரஞ்சித் பத்தி இன்னும் ஏதாவது சொல்ல ஆரம்பிப்பான் அதுக்கு இவன் வாயை இங்கேயே மூடி விடுவது நல்லது ஒரு முடிவுக்கு வந்தா.


சார் ஒரு வேளை நான் ஒத்துக்கிட்டா அது ஆபிஸ் நேரத்திலே தான் இருக்கணும் உங்க மொபைல் ஏதும் உங்க கிட்டே இருக்க கூடாது நான் சொல்லற இடத்திற்கு தான் போகணும் எல்லாவற்றையும் விட இதுவே முதலும் கடைசியும் என்று தன் சம்மதத்தை மறைமுகமா தெரிவித்தா . கதிரவன் எழுந்து அவ அருகே வந்து அவ கையை பிடிச்சு குலுக்கி என் அழகு பதுமை என் கூட இருக்க போறது நான் செய்த அதிர்ஷ்டம் சரி நாளைக்கு நீயும் லீவ் நான் வேலை விஷயமா வெளியூர் போறேன் சரியா மீதி நீ ஏற்பாடு செய்து எனக்கு சொல்லு என்றான். அன்று சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பினா. திரும்பற வழியில் பல யோசனைகள் இறுதியில் அவ வீடு தான் பாதுகாப்பானது என்று முடிவு செய்தா. ஈஸ்வரை அவ அம்மா வீட்டிற்கு சென்று அவளுடைய நகைகளை வாங்கி வர சொல்லி அனுப்புவது அவர் சென்று வர எப்படியும் இரவு ஆகிவிடும் அதற்குள் கதிரவனை அனுப்பி விடலாம்ன்னு முடிவு செய்தா. ஈஸ்வர் வந்ததும் அவ முடிவை சொல்ல அவர் ரொம்ப சந்தோஷத்துடன் நல்ல முடிவு எடுத்து இருக்கே அமுலு நம்ம வேலை செய்யும் போது மத்தவங்களை பத்தி நமக்கு என்ன கவலை இருக்கணும் என்றார். அமலா அடுத்து ஈஸ்வரிடம் அம்மா வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வர சொல்ல அவரும் சரி காலையில் கிளம்பினா இரவுக்குள் வந்து விடுவேன் என்று சொல்ல அவர் பிரச்னையும் தீர்ந்தது.


மறுநாள் ஈஸ்வர் கிளம்பியதும் அமலா கதிரவனுக்கு கால் செய்து அவனை சரியா பத்து மணிக்கு வீட்டிற்கு வர சொல்லி மணி அடிக்க வேண்டாம் அவை திறந்தே வச்சு இருப்பேன் என்று சொல்லி ஆனா நான் கண்டிப்பா உங்களை பரிசோதனை செய்து உங்க கிட்டே இருக்கிற எல்லா போன் காமிரா எடுத்து கொள்வேன் என்றும் சொல்லி விட்டா. சரியா பத்து மணிக்கு கதிரவன் உள்ளே நுழைய அமலா சோபாவில் அமர்ந்து கொண்டே அவருக்கு எதிரே இருந்த சோபாவை காட்டினா. அவர் கையில் ஒரு பேக் பாக் இருந்தது. சரி அதையும் பார்த்துடனும் அமலா முடிவு செய்தா. கதிரவன் எழுந்து நின்று அமலா பெட் ரூம் இல்ல கெஸ்ட் ரூம் எங்கே என்று கேட்க அமலாவுக்கு அவனை தனியா விட்டா ஏதவாவது காமிரா வச்சுடுவான்னு பயம் அதனால் அவளும் அவன் கூடவே சென்றா. கதிரவன் அவன் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு பாட்டில் மது அப்புறம் ஒரு செட் உடை டவல் உட்பட எடுத்து மேஜை மேலே வைத்தான்.


அமலாவை பார்த்து அமலா ஸ்வீட் ஹார்ட் கிளாஸ் கூடவே ஐஸ் க்யூப்ஸ் தர முடியுமா கவலை படாதே நான் தண்ணி அடிச்சா கூட ஸ்டடி அண்ட் ஸ்ட்ராங் என்றதும் அமலா வேண்டா வெறுப்பா உள்ளே சென்று எடுத்து வந்து அவன் முன்னே வைத்தா. என்ன ஸ்வீட் ஹார்ட் நீ செய்யறது சரியா உன் வீட்டுக்காரர் தண்ணி அடிப்பார் அவர் என்னைக்காவது கம்பெனி இல்லாமல் தண்ணி அடிச்சு இருக்கேனு சொல்லி இருக்காரா வா செல்லம் நீ இன்னைக்கு என் உரிமை என்றதும் அமலா சார் இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல அப்படியே பழக்கம் இருந்தாலும் உங்க கூட சேர்ந்து செய்ய பைத்தியம் இல்ல சீக்கிரம் என்றாள். கதிரவன் விடுவதாக இல்லை அமலா நடிக்க தெரிந்த பெண்ணே உனக்கு மறுக்க தெரியாதே ரஞ்சித் கூட என்ன செய்தே தண்ணி அடிச்சு கும்மாளம் போடல கமான் செல்லம் அது மட்டும் இல்ல இது உள்ளே போச்சுன்னா உனக்கு உள்ள மனசங்கடம் பறந்து போகும் எனக்கு நிறைவா கம்பெனி குடுப்பே சொல்லிகிட்டே அவள் அருகே வர அமலா இவனை இங்கே இருந்து அனுப்பினா போதும்னு சரி இருங்க ஆனா எனக்கு தெரியும் என் லிமிட் என்று உள்ளே சென்று இன்னொரு கிளாஸ் எடுத்து வந்தா. கிளாஸ் எடுக்க உள்ளே சென்ற பொது அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே ரஞ்சித் கூட இருந்த அந்த கொஞ்ச நாட்கள் அவ குடியும் கும்மாளமுமாக தான் இருந்தா. ஆனா ஈஸ்வர் கையை பிடிச்சதும் ரொம்ப நல்ல பொண்ணா மாறிட்டா .


கிளாஸ் அவன் முன்னே வைக்க சரியா ஸ்மால் ரெண்டு கிளாஸ் குள்ளேயும் ஊற்றி ஐஸ் போட்டு அமலா இது தான் எனக்கும் லிமிட் இன்னைக்கு உன் கூட இருக்க போகிறதாலே இது உள்ளே போனாலே தனி சக்தி வந்துடும் என்றான். அமலுக்கு அனுபவம் இருந்ததால் அவன் சொல்லுவதில் இருந்த உண்மை தெரிந்தது. இருவரும் சீக்கிரமே கிளாஸ் காலி செய்ய கதிரவன் அமலாவை அவன் அருகே இழுக்க அமலா விருப்பதுதான் சென்றாளா இல்லை வெறுப்புடன் சென்றாளா என்று புரியாத நிலையில் அருகே சென்றா. அவன் அவள் உடை களையாமலே குனிந்து அமலாவின் சிகரங்களை முத்தமிட அமலா பொம்மை போல இருந்தா. அடுத்து அவன் அவள் இடையை முகர அமலாவால் நிற்க முடியவில்லை அருகே இருந்த மெத்தையில் அமர அவன் அமலா ஒத்துழைக்கிறா என்று எடுத்து கொண்டு அவளை மெத்தையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான். அமலா அனுமதிச்சாச்சு என்ற நினைப்பில் அவனை தடுக்காமல் இருக்க அவன் அடுத்து வேகமா அவள் உடைகள் அவன் உடை எல்லாவற்றிற்கும் விடை குடுத்து எழுந்து நிற்க அமலா கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தா நிச்சயமா ரஞ்சித் ஆண்குறியோ ஈஸ்வர் ஆண்குறியோ இவ்வளவு தடி நீட்டாக இல்லை. அவன் அமலா பிடிச்சு இருக்கா என்று கேட்டு அவனே பதிலும் சொன்னான் உனக்கு பிடிக்காதுன்னு தெரியும் இருந்தாலும் ப்ளீஸ் கொஞ்ச நேரம் அதன் சூட்டை தணிக்க உன் வாயால் குளிப்பாட்டு என்று அவள் தலையை பிடித்து அவன் ஆண்குறி அருகே வைக்க அமலா வெறுப்புடன் வாயை திறக்க அது அவள் வாய்க்குள் காணாமல் போனது. ஆனால் உண்மை என்னவென்றால் அவள் வாய் நிறைய அதன் ஆளுமை இருக்க அவள் கொஞ்சம் இளகினாள். அவளே அறியாமல் சுவைக்க ஆரம்பிக்க கதிரவன் தான் வெற்றி அடைந்து விட்டதாக முடிவு செய்து வேகமா அவன் ஆண்குறியை வெளியே எடுத்து அமலாவை படுக்கையில் தள்ளி அவனே அவள் கால்களை விரித்து ஆண்குறியின் இருப்பிடத்திற்கு அனுப்பினான். ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளே ஆட்டம் போட உச்சம் அடைய போகிறான் என்ற நேரத்தில் சரியா வெளியே எடுத்து அவன் வீரியம் முழுவதையும் அவள் தொப்புள் அருகே பீச்ச தொப்புள் கஞ்சியால் நிறைந்தது. அமலா அவனை தள்ளி விட்டு நேரா குளியல் அறைக்கு சென்று அழுதபடி குளிச்சு உடைகளை மாற்றி கொண்டு வர கதிரவன் உடைகளோடு அமர்ந்து இருந்தான் கையில் வெற்றி கோப்பை மது நிரம்பி இருந்தது.


அமலா சார் இப்போவே என் மாற்றலை ரத்து செய்யும் ஆணையை குடுங்க என்று கேட்க கதிரவன் பலமா சிரித்து அமலா உனக்கு பெங்களூர் போக விருப்பம் இல்லையா உன்னை அங்கே தானே மாற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல அமலா அதிர்ச்சியுடன் என்ன சொல்லறீங்க மும்பை மாற்றம்னு தானே சொன்னீங்க என்று கேட்க பெங்களூர் என்று சொல்லி இருந்தா என் செல்லம் இப்போ குடுத்த சுகம் குடுத்து இருப்பாளா சரி விடு மறப்போம் மறந்து விடுவோம். இன்னொன்னு தெரியுமா ரஞ்சித் இப்போ நம்ம நிறுவனத்திலேயே இல்லை அவர் வெளிநாட்டுக்கு சென்று ஒரு வருஷம் இருக்கும் ரஞ்சித் வாழ்க என் செல்லத்தின் அழகு என்றும் அப்படியே இருக்கணும் என்றபடி அவன் உடைமைகளை எடுத்து கொண்டு வெளியே சென்றான். அமலா ஏமாற்றப்பட்டோம் என்ற கோபத்தில் அழுது புரண்டா ஈஸ்வர் கால் செய்து சென்னைக்கு அருகே வந்து விட்டேன் என்று சொல்லற வரை.
 

Top